சென்னையில் அஸ்ஸாம் தீவிரவாதி கைது!

சென்னை அமைந்தகரையில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட தகராறு குறித்து போலீஸ் விசாரித்தப்போது கந்தர்ப்பதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்தபோது அவர் அஸ்ஸாமை சேர்ந்த தீவிரவாதி என்பது தெரியவந்தது

அஸ்ஸாம் தீவிரவாதி சென்னைக்கு வந்து தங்கியிருப்பது ஏன்? என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது

இலங்கையில் தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply