சூர்யாவின் படத்தின் டைட்டிலை தேர்வு செய்த ரசிகர்கள்
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘சூர்யா 37’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா, பிரதமரின் பாதுகாவலராக நடித்திருப்பதால் அதற்கு தகுந்த டைட்டிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை ரசிகர்களே தேர்வு செய்யும் வகையில் இயக்குனர் கே.வி.ஆனந்த் மூன்று டைட்டில்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறு ரசிகர்களிடம் டுவிட்டரில் கேட்டிருந்தார்
மீட்பான்’, ‘காப்பான்’, மற்றும் ‘உயிர்கா’ ஆகிய 3 டைட்டில்களில் உயிர்கா என்ற டைட்டிலை பெரும்பாலான ரசிகர்கள் தேர்வு செய்துள்ளதால் ‘உயிர்கா’ தான் இந்த படத்தின் டைட்டிலாக இருக்கும் என கருதப்படுகிறது.
Merry Christmas !🎄Select the title for Tamil #Suriya37 @Suriya_offl @Mohanlal @arya_offl @Jharrisjayaraj @LycaProductions
— anand k v (@anavenkat) December 25, 2018
Leave a Reply
You must be logged in to post a comment.