சீட் பெல்ட் போடாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? நெல்லை போலீஸ் கமிஷனரின் அசத்தல் வீடியோ
நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மற்றும் அதில் பயணம் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் போட வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்
இருப்பினும் ஒருசில சீட் பெல்ட் போடாததால் விபத்து நேரும்போது காயம் ஏற்படுவதும் சில சமயம் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இந்த நிலையில் நெல்லை போலீஸ் கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சீட் பெல்ட் போட வேண்டியதன் அவசியத்தையும் சீட் பெல்ட் போடாததால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சொன்னா புரிஞ்சிப்பயா –
மாட்டேன்.கேட்டு புரிஞ்சிப்பயா –
மாட்டேன்.ஷ்ஷ். முடியல
பார்த்தாவது புரிஞ்சிக்கோ.பாரு. பாரு .நல்லா பாரு
பயாஸ்கோப்பு படத்தப் பாரு.சீட்பெல்ட் ரொம்ப முக்கியம்#wearseatbelt #Tirunelvelicitypolice pic.twitter.com/J1QVvctLYH
— Arjun Saravanan (@ArjunSaravanan5) February 13, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.