அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு தகவல்
கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் ஒரு சில திரைப்படங்கள் ஆன்லைனில் ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகியிருந்தன என்பது தெரிந்ததே
ஜோதிகாவின் பொன்மகள்வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்பட பல திரைப்படங்கள் சமீபத்தில் ஊட்டியில் திரையிடப்பட்டன
இந்த நிலையில் திரைப்படங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கு ஆபத்தானது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆன்லைனில் திரைப் படங்கள் வெளியாவது குறித்து இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.