சாலையோரம் தூங்குபவர்களை கொலைசெய்யும் சைக்கோ: சேலத்தில் பரபரப்பு

சாலையோரம் தூங்கும் முதியவர்களை கொல்லும் சைக்கோ கொலையாளி ஒருவன் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலம் பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக இரண்டு பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் இதுகுறித்த சிசிடிவி காட்சியை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சைக்கோ கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சைக்கோ கொலையாளி சாலையில் தூங்குபவர்களில் முதியோர்களை மட்டும் தேர்வு செய்து கொலை செய்வது ஏன்? என்பது மர்மமாக உள்ளது

Leave a Reply