சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று இந்த தினத்தை அடுத்து பிரதமர் மோடி ஊடகத்தில் பேசியதாவது:
உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா, யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது. நல்வாழ்வுக்கான திறவுகோல் யோகா. உலக அமைதிக்கு யோகா முக்கிய பங்காற்றுகிறது. யோகாவின் பலன் ஏழை மக்களுக்கும் சென்றடைய வேண்டும்
முன்னதாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாவில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.