சரவணபவன் ராஜகோபால் காலமானார்!

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

சமீபத்தில் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற ராஜகோபால், சரண் அடைந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின்னர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று அவர் காலமானார்.

Leave a Reply