சமூக வலைத்தளத்தில் நீதிமன்ற உத்தரவை விமர்சித்த அரசு ஊழியர் கைது
நீதிமன்ற உத்தரவுகளை சமூக வலைத்தளங்கள் விமர்சிப்பது குறித்து சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று காலை சமூக வலைத்தளத்தில் நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிப்பவர்களை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டது.
இதன்படி ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் சமீபத்தில் நடந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் போராட்டம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறியிருந்தார்.
இதனால் அவரை கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.