கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 20 பேர்களுக்கு வாந்தி-மயக்கம்: பெரும் பரபரப்பு

புதுச்சேரியில் உள்ள ஒரு கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரசாதம் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் பிரசாதம் தயாரானது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

புதுச்சேரி, கோவில், பிரசாதம் , மருத்துவமனை,

Leave a Reply