இயல்பு நிலை திரும்புகிறதா?
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்தாலும், கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,28,92,074ஆக உயர்ந்துள்ளது என்பதால் உலகின் பல நாடுகளில் இயல்பு நிலை திரும்புகிறது.
மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,33,601ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 51,99,431ஆக உயர்ந்துள்ளது என்பதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,65,617ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரேசிலை கொரோனா தொற்று இந்தியாவில வேகமாக பரவி வருவதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.