சிறுவர்கள் செய்த கொடூரம்
சட்டீஸ்கர் மாநிலத்தில் சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப் போவதாக இரண்டு சிறுவர்கள் அழைத்துச் சென்றதாக தெரிகிறது
அதன்பின் இருவரும் மாறி மாறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் இரண்டு சிறுவர்களின் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
தலைமறைவாகி உள்ள இன்னொரு சிறுவரை காவல்துறையினர் தேடி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
சிறுமி ஒருவரை இரண்டு சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.