அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் டாக்டரை தெய்வம் போல் நம்பி அவர்களிடம் தங்களை ஒப்படைக்கிறார்கள். தங்களையும் முழுமையான குணப்படுத்துவார்கள் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நொய்டாவில் நடந்துள்ளது

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்

Leave a Reply