கைது பயத்தில் ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

’ப.சிதம்பரம் கைதுக்கு பின்னர் மத்திய அரசு மீது ஸ்டாலினுக்கு சாஃப்ட்கார்னர் வந்துவிட்டது என்றும், அடுத்த கைது தானாக இருக்கும் என்ற பயம் ஸ்டாலினுக்கு வந்துவிட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சனம் செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின் பின் திடீரென சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்க்கவில்லை என்றும் நீக்கிய விதத்தை மட்டுமே எதிர்க்கின்றோம் என்றும் பல்டி அடித்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், ‘ஸ்டாலினுக்கு கைது பயம் வந்துவிட்டதால் மத்திய அரசு மீது அவருக்கு சாப்ட் கார்னர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்

Leave a Reply