நீதிபதி உத்தரவு
துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்
புழல் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் காயத்ரி தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
147, 148, 324, 307, 25(1ஏ) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
திமுக எம்.எல்.ஏ ஒருவர் சிறைக்கு செல்வது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.