கேரள முதல்வருக்கு பெரியார் சிலை பரிசளித்த திராவிட கழகத்தினர்
தமிழகத்தில் எந்த ஆட்சி இருந்தாலும் குற்றம் குறை கூறி வருவதையே வழக்கமாக கொண்ட திராவிடர் கழகத்தினர் பக்கத்து மாநிலத்தில் நடைபெறும் ஆட்சியை பாராட்டுவதிலும் தயங்குவதில்லை
கேரளாவில் இருந்து தினந்தோறும் லாரிகள் மருத்துவக்கழிவுகள் உள்பட பல கழிவுகள் கொட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து கேரள முதல்வருக்கு ஜால்ரா அடிக்கும் கமல் உள்பட எந்த கும்பலும் அவரிடம் வேண்டுகோளோ, பேச்சுவார்த்தையோ நடத்தியதில்லை
இந்த நிலையில் கடவுள் மீது நம்பிக்கையே இல்லாத திராவிடர் கழகம், அனைத்து ஜாதியினர்களையும் அர்ச்சகர் ஆக்கிய கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நேரில் வாழ்த்து கூறி பெரியார் சிலையையும் பரிசளித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.