குழந்தை விற்பனை விவகாரம்: நர்ஸ் அமுதா ஜாமீன் மனு தள்ளுபடி!
நாமக்கல் பகுதியில் குழந்தைகள் விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நர்ஸ் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குழந்தை விற்பனை விவகாரத்தில் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்பட 5 பேர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனுக்களின் விசாரணை இன்று நாமக்கல் நீதிமன்றதில் நடைபெற்றது
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி அமுதா உள்பட ஐந்து பேர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நாமக்கல் நீதிமன்றம்
Leave a Reply
You must be logged in to post a comment.