குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும், தொழிலதிபர்களுமா? திடுக்கிடும் தகவல்
குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்த்த நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை தற்போது தொடங்கிவிட்ட நிலையில் நேற்று திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில் அவர் பகிர்ந்த வீடியோக்களை பார்த்தவர்கள் குறித்த தகவலை விசாரித்த போது அதில் பெரும்பாலும் டாக்டர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மாணவர்கள் இருப்பதாக தெரியவந்தது போலீசாரே திடுக்கிட வைத்துள்ளதுத
இனை அடுத்து குழந்தைகளின் ஆபா வீடியோ படங்களை பார்த்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் இருந்து கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.