குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு தற்போது அந்த சட்டம் நீக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியிருப்பது குறித்து ப சிதம்பரம் கடுமையான விமர்சனம் செய்துள்ளார்

நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்ப்பு வாக்குகள் குடியுரிமை சட்டம் நிறைவேறி இருக்காது என்றும் அவர் கூறினார்

அன்று நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்துவிட்டு இன்று ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைச் சட்டம் நீக்கப்படும் என்று முதல்வர் கூறுவது சரியானது அல்ல என்றும் பம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

Leave a Reply