பெரும் பரபரப்பு
பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் மற்றும் தீயணைப்பு வீரர் பலியாகியுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் செல்லிப்பாளையத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்தவர் பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்து தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்.
மயக்கமடைந்த மேலும் 2 தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறாது
Leave a Reply
You must be logged in to post a comment.