காவிரியின் மெயின் பைப்லைன் உடைந்து பீறிட்ட தண்ணீர்: அதிர்ச்சி வீடியோ
தண்ணீரை சேமிக்க வேண்டும், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று ஒருபுறம் அரசுகள் அறிவுறித்து வரும் நிலையில் பெங்களூர் அருகே நேற்று காவிரியில் இருந்து செல்லும் மெயின் பைப்லைன் உடைந்து மில்லியன்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது.
பைப்லைன் உடைந்ததால் அருவி போல் பீறிட்டு குழாயில் இருந்து வரும் தண்ணீரின் காட்சியை அந்த பகுதியில் இருந்த பலர் செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் காவிரியில் இருந்து தண்ணீர் பெற உரிமை போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக அரசின் மெத்தனத்தால் காவிரியின் தண்ணீர் வீணாகியதை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.
#SaveWater . The main #Cauvery water pipe line broke on Kanakapura Road in #Bangalore yesterday . pic.twitter.com/Hw4h811jsI
— Johnson PRO (@johnsoncinepro) January 30, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.