அதிர்ச்சி தகவல்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபால் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

ஏற்கனவே சென்னையில் மாம்பலம் இன்ஸ்பெக்டர் உள்பட ஒருசில காவல்துறை அதிகாரிகள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே மக்களை பாதுகாக்கும் காவல்துறையினர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,

Leave a Reply