வழங்கும் சமூக ஆர்வலர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் மிகுந்த சிக்கலில் உள்ளனர்

மேலும் எப்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவலும் இல்லை இந்த நிலையில் மாணவர்களின் படிப்பு கெடக் கூடாது என்பதற்காக இலவச புத்தகங்களை அம்மாநிலத்தில் உள்ள சமூக சேவகர்கள் வழங்கி வருகின்றனர்

குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் கேரக்டர் போன்று வேடமிட்டு அவர்கள் புத்தகங்களை வழங்கி
வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புத்தகங்களை மகிழ்ச்சியுடன் வாங்கி மாணவர்கள் படித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

Leave a Reply