காங்கிரஸ் கட்சியில் இணையும் சுயேட்சை எம்.எல்.ஏ!
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து சுயேட்சையாக வெற்றி பெற்றவர் ஹர்திக் பட்டேல். பட்டேல் இன வகுப்பு மக்களுக்காக போராட்டி வரும் இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார்.
வரும் 12ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குஜராத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவுள்ளார். அப்போது ராகுல்காந்தி முன் காங்கிரஸ் கட்சியில் ஹர்திக் பட்டேல் இணைகிறார். இந்த தகவலை அவர் தன்னுடைய டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
To give shape to my intentions to serve society & country, I have decided to join Indian National Congress on 12th March in presence of Shri Rahul Gandhi & other senior leaders.
— Hardik Patel (@HardikPatel_) March 10, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.