கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி ஆன்லைனில் கலந்தாய்வு

பொறியியல் படிப்புகளுக்கு நடப்பதுபோன்றே கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது

கடந்த சில ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நேரில் கவுன்சிலிங் செய்யப்பட்டது. பின்னர் அது ஆன்லைன் கவுன்சிலிங்க் ஆக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கு நடப்பதுபோன்றே கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தலாம் என உயர்க்கல்வி துறையின் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது

Leave a Reply