shadow

கருணாநிதியின் திருக்குவளை வீட்டில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் – கனிமொழி

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானதை அடுத்து அவருக்கு இந்திய பெருந்தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்

இந்த நிலையில் கருணாநிதி பிறந்து வளர்ந்து திருக்குவளை வீட்டிற்கு சென்ற திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் அவருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

ஸ்டாலின், கனிமொழியுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Leave a Reply