கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் மனுவாக தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விரைவில் விசாரணை செய்யப்படும் என தெரிகிறது

முன்னதாக சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அந்த நபர் நாதுராம் கோட்சே என்றும், கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply