shadow

கஜா’ போராட்டங்கள் :ஸ்டாலின் தான் தூண்டிவிடுகிறார்: வைகைச்செல்வன்

கஜா புயல் குறித்த ஆய்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று வந்த பின்னரே அமைச்சர்களை முற்றுகையிடும் சம்பவங்கள் நடப்பதாகவும், இதில் இருந்து கஜா புயல் குறித்த போராட்டங்களை ஸ்டாலினே தூண்டிவிடுவதாக தெரிகிறது என்றும் அதிமுக பிரமுகர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் குறித்து களப்பணி ஆற்ற வந்த அமைச்சர்களை முற்றுகையிட்டுவிட்டால் எல்லாம் கிடைத்துவிடுமா? என்று கூறிய வைகைச்செல்வன், கஜா புயல் நிவாரணம் குறித்து முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply