கஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது?
கஜா புயல் பாதிப்பு அறிக்கையை தாக்கல் செய்வது குறித்தூ தமிழக அரசிடம், மத்திய குழு சில விளக்கங்களை கேட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த விளக்கம் தர தமிழக அரசு தாமதம் செய்வதால் தான் மத்திய அரசின் அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் ஆகியுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய குழு அறிக்கை மத்திய அரசிடம் எப்போது தாக்கல் செய்யப்படும் என கேட்டு தெரிவிக்குமாறு மத்திய அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.