கஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் கஜா புயல் பாதிப்பு குறித்து அறிக்கை தமிழக அரசும், அமைச்சர்களும் கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ
Leave a Reply
You must be logged in to post a comment.