போலீஸ் விசாரணை

லக்னோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆண் மற்றும் ஒரு பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று மதியம் 12 மணிக்கே அறையை காலி செய்ய வேண்டிய அவர்கள் மாலை வரை கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆண், பெண் இருவரும் இறந்து கிடந்தனர். அதில் ஒருவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது

Leave a Reply