ஒரே கிராமத்தை சேர்ந்த 1000 பேர்களின் வாக்குகள் என்ன ஆயிற்று? அதிர்ச்சி தகவல்

கன்னியாகுமரி தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 1000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் தேர்தல் அலுவலர்களுடன் மீனவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த கிராமத்தை சேர்ந்தவர்களின் பெயர்கலை திட்டமிட்டு பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை உள்பட அனைத்து ஆவணங்களும் இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் இந்த கிராமத்தினர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

Leave a Reply