ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாதா? நீதிபதிகள் கேள்வியால் அதிர்ந்த சரவணபவன் ராஜகோபோல்
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொஅலி வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சரணடைய அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இன்று அந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் அவர் உடனே சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் ஒருநாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா? உடல் நிலையை காரணம் காட்டுவதாக இருந்தால் கடைசி நேரத்தில் ஏன் மனு தாக்கல் செய்கிறீர்கள்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கேள்விகளை எழுப்பினர்
இதனையடுத்து இன்று ராஜகோபால் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.