ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: நாளை ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீதான அமலாக்கத்துறை வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சிபிஐ தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply