எளிய வெற்றி: தொடரை வென்றது இந்தியா
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா மிக எளிதில் வென்றது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்குஎதிரான 5 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 105 என்ற இலக்கை இந்திய அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 14.5 ஓவர்களில் முடித்தது.
இதனையடுத்து இந்திய அணி. 5 போட்டிகளில் ஒரு போட்டி சமனில் முடிந்த நிலையில் 3க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்றது
Leave a Reply
You must be logged in to post a comment.