என்னை நிதியமைச்சர் ஆக்குங்கள்: சுப்பிரமணியம் சுவாமி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவ்வப்போது சீண்டி வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தற்போது என்னையே நிதியமைச்சர் ஆக்குங்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது
இதுகுறித்து சுப்பிரமணியம் சுவாமி தனதுடுவிட்டரில், ‘நமக்கு இதுவரை ஒரு நல்ல நிதியமைச்சர் கூட கிடைத்ததில்லை”. திரு.மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை. எனவே என்னை வேண்டுமானால் முயற்சித்துப் பார்க்கட்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியம் சுவாமிக்கு நிதியமைச்சர் பதவி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.