எடப்பாடி பழனிச்சாமி ஒரு விஷவாயு: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் பிரச்சார உரையில் தவறாமல் குறிப்பிடுவது ‘தான் ஒரு விவசாயி’ என்பதுதான். முதல்வரின் இந்த கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின். முதல்வர் பழனிச்சாமி விவசாயி என்றால் நான் அவருக்கு நிச்சயமாக ஆதரவு கொடுத்திருப்பேன். ஆனால் அவர் விவசாயி அல்ல விஷவாயு என்று கூறினார்.

மேலும் ஏரி, குளம், கினறு, தென்னை மரத்தை அழித்தவர் தான் இந்த எடப்பாடி என்றும் அவர் கடும் விமர்சனம் செய்தார்.

Leave a Reply