இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகியதால் திசை திரும்பியுள்ள மக்களின் கவனம்: மஹிந்தா ராஜபக்சே
சமீபத்தில் பலத்த எதிர்ப்பு காரணமாக இலங்கையின் இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்தா ராஜபக்சே, ‘இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகியதை தொடர்ந்து மக்களின் கவனம் திசை திரும்பியுள்ளதாகவும், இலங்கை குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மறக்கப்பட்டு விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் எந்த வகையிலும் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என்று, அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.