இளம்பெண்ணை வீதியில் நிர்வாணமான நடக்க வைத்து டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞன் கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இளம்பெண் ஒருவரை நிர்வாணமாக நடக்க வைத்து டிக் டாக் வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் பெண்ணின் பெற்றோர் ஏதோ தவறு செய்ததாகவும், அதற்கு தண்டனையாக அந்த வீட்டிலுள்ள டீன் ஏஜ் இளம்பெண்ணை வீதியில் நிர்வாணமாக நடக்க வைத்து வீடியோ எடுத்து அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதாக கூறிய இளைஞர் ஒருவரும் அவரைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதுகுறித்து பெண்ணின் வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் மீதும் நடவடிக்கை எடுத்துள்ள போலீசார், இளம்பெண் சித்திரவதை செய்து வீடியோ எடுத்த இளைஞரையும் அவருக்கு வீடியோ எடுத்த உதவிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்

டீன் ஏஜ் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் வீதியில் நிர்வாணமாக நடக்க வைத்து டிக் டாக் வீடியோ எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply