இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பா?
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே புகோடாவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள ஒரு நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு போன்று ஒரு பெரும் சத்தம் கேட்டதாக காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அது குண்டுவெடிப்பு சத்தம் தானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை
கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் பத்து இடங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில் இன்று மீண்டும் குண்டுசத்தம் போன்ற ஒரு சத்தம் கேட்டதால் இலங்கையில் பதட்டம் அதிகரித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.