நாடு முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது

புதுவை உட்பட ஒரு சில மாநிலங்களில் நேற்று திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் புதிய திரைப்படங்கள் எதுவும் எந்த தியேட்டரிலும் வெளியாகவில்லை என்றும் ஏற்கனவே ரிலீசான திரைப்படங்கள்தான் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
தியேட்டர்கள் திறந்தாலும் பார்வையாளர்கள் வருவார்களா என்ற கேள்விக் குறி உள்ளது தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தியேட்டருக்கு பார்வையாளர்கள் வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply