மத்திய அரசு முடிவு
திமுக எம்பி கனிமொழியை இந்தியரா என விமான நிலைய ஊழியர் ஒருவர் கேள்வி கேட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை மட்டுமே பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சி.ஐ.எஸ்.எப் அதிகாரி தெரிவித்துள்ளார்
மொழி சிக்கலை தவிர்ப்பதற்காக பயணிகளுடன் நேரடி தொடர்பு கொண்ட பதவிகளில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை மட்டுமே பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்
மேலும் பயணிகளின் உணர்வூகளை மதித்து சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் அவர்களிடம் கண்ணியத்தை கையாளுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.