இந்திய ரயில்வே துறையை அடுத்த கட்டத்துக்கு செல்லும்: பியூஷ் கோயல்

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் மீண்டும் ரயில்வே துறைக்கு பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் பியூஷ் கோயல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்திய ரயில்வே துறையை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் விருந்தோம்பல் சேவை, இந்திய ரயில்வே துறையை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி செல்லும் ஒன்று என்று பியூஷ் கோயல் பதிவு செய்த டுவீட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply