shadow

இந்திய தூதரகத்தில் அபிநந்தன் ஒப்படைப்பு: இன்னும் சிறிது நேரத்தில் டெல்லியில்!

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் விமானப்படை வீரர் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதாகவும், இன்னும் சிலமணி நேரத்தில் அவர் இந்தியா வரக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது

பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்யப்படும் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வாகா எல்லையில் அபிநந்தனை ஒப்படைக்கப்படுவதால் அந்த பகுதியி பாதுகாப்பு தீவிரப்படுத்த்ப்பட்டுள்ளது.

மேலும் அபிநந்தனை வரவேற்க ஆயிர்க்கணக்கான பொதுமக்களும் கூடியிருப்பதால் அந்த் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply