சீனாவின் பலி 40 என தகவல்
இந்தியா மற்றும் சீன எல்லையில் நேற்று நள்ளிரவு வரை நடந்த மோதலில் இந்திய வீரர்கள் மூவர் பலியானதாகவும், சீன வீரர்கள் ஐவர் பலியானதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்ற 17 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்.
அதேபோல் இந்திய வீரர்களின் பதிலடியால் 43 சீன வீரர்கள் பலியானதாக தகவல். இருதரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
மேலும் சீனா தரப்பில் மிக கடுமையான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.