இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் போராட்டம்: டெல்லியில் பரபரப்பு

டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் திடீர் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நாடு சுதந்திரம் அடைந்து இந்தியாவில் முதன்முறையாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட நேரில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே டெல்லியில் நடந்த பிரச்சனை காரணமாக இந்த போராட்டம் இருக்கலாம் என கருதப்படுகிறது

Leave a Reply