இந்தப் பெண்ணின் தியாகத்திற்கு ஈடு இணை உண்டா?

மும்பையில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ஒரு பெண் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மனநிலை சரியில்லாத மாற்றுத்திறனாளி ஒருவர் பசியுடன் இருப்பதை கண்டார்

உடனே அவர் தனக்கு வைத்திருந்த உணவை எடுத்து அந்த நபருக்கு தனது கையாலேயே ஊட்டி விட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

எந்தவித தொடர்பும் இல்லாமல் சம்பந்தமில்லாத ஒரு நபர் தனது கையாலேயே உணவு ஊட்டி விட்ட இந்தப் பெண்ணின் தியாகத்திற்கு ஈடு இணை வேறு எதுவும் உண்டா? இந்த பெண்ணுக்கு ஒரு சபாஷ் போடுவோம்

Leave a Reply