ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி

பொதுமக்கள் சுமார் 40ஆயிரம் பேர் முன்னிலையில் ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி சற்றுமுன் பதவியேற்றார். விஜயவாடாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் நரசிம்மன், ஜெகன்மோகன் ரெட்டிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

இந்த பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply