கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் மீண்டும் அரசு அலுவலங்கள் திறக்கப்பட்டபோது ஏற்கனவே எடுக்கப்பட்ட விடுமுறையை கணக்கில் கொண்டு சனிக்கிழமை உள்பட வாரத்திற்கு ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது
அரசு அலுவலர்கள் வழக்கம்போல் சனி ஞாயிறு விடுமுறை உடன் வாரம் ஐந்து நாட்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி ஜனவரி 1 முதல் அரசு அலுவலங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது
இந்த அரசாணை காரணமாக தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.