அம்மாவையும் மகளையும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு அழைத்த தனுஷ், சிம்பு விஷால் பட நடிகர்
சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’, தனுஷ் நடித்த ‘மரியான்’, விஷால் நடித்த ‘திமிரு’ போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் விநாயகன் என்பவர் கேரளாவை சேர்ந்த மாடல் அழகி மிருதுளாதேவி என்பவரையும் அவரது தாயாரையும் படுக்கைக்கு அழைத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாடல் அழகி மிருதுளா தேவி என்பவர் நடிகர் விநாயகன் கொடுத்த‘மீடூ’ புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்தபோது, மாடல் அழகி மிருதுளாதேவிக்கும் அவரது அம்மாவுக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மைதான் என நடிகர் விநாயகன் ஒப்புக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.