அமைச்சர் ஆர்பி உதயகுமார் அறையில் நடந்த சோதனையில் சிக்கியது என்ன?

நேற்று நள்ளிரவில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ விடுதி ஆகியவற்றில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்தனர்.

இந்த நிலையில் எம்எல்ஏ விடுதியில் நடத்தப்பட்ட சோதனை பற்றி வருமான வரி துறை இதுவரை விவரம் தரவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அறை உள்பட 3 அறையில் நடந்த சோதனை குறித்த தகவலும் இன்னும் வரவில்லை என்று அவர் குறிப்பிடுள்ளார்.

 

Leave a Reply